யாழில் திருமணத்திற்கு தைக்க கொடுத்த ஆடையை மணமகன் திரும்ப கேட்டதால் நிகழ்ந்த விபரீதம்!

யாழில் மணமகன் திருமணத்திற்காக ஆடைகளை தைக்க கொடுத்திருந்த நிலையில் திருமணம் முடிந்தும் தைத்துக் கொடுக்காததால் தையல்காரரிடம் ஆடைகளை திருப்பிக் கேட்ட மணமகனை தையல்காரர் தாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் வெள்ளிக்கிழமை (2) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது திருமணத்துக்காக தையலகம் ஒன்றில் ஆடைகளை தைக்கக் கொடுத்துள்ளார். தையல்காரர் ஆடைகளை சொன்ன திகதிக்கு தைத்துக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். தையலகத்துக்கு சென்ற இளைஞர் … Continue reading யாழில் திருமணத்திற்கு தைக்க கொடுத்த ஆடையை மணமகன் திரும்ப கேட்டதால் நிகழ்ந்த விபரீதம்!